ambasamudram dsp

img

கைதிகளின் பற்களை பிடுங்கிய ஏ.எஸ்.பி இடைநீக்கம்

விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்டதாக எழுத்த புகாரில், அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.